குளிர்பானத்தில் மயக்க மருந்து…. ஐடிஐ மாணவி கூட்டு பலாத்காரம்… 5 பேர் மீது புகார்…!!
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 18 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் புள்ளம்பாடி விடுதியில் தங்கி ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரை அதே பகுதியில் சேர்ந்து சிலம்பரசன்(30) என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.…
Read more