அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிஏ, எம்ஏ, பிஜிடிஎல்ஏ, டிஎல்எல் போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி நிலையத்தில் படித்த மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…! தனியார் பள்ளிகளில் நாளை குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரலாம் என்ற சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை இலவசமாக…

Read more

Other Story