அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெகிழ்ச்சி…!!!
தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களின் மூலம் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தஞ்சாவூரில்செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…
Read more