“3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி”… திடீரென சடலமாக மீட்பு… மர்ம மரணம் குறித்து போலீஸ் விசாரணை…!!!
செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சநல்லூர் பகுதியில் டெய்சி ராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி. இவர் திடீரென கடந்த 3 நாட்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் காவல்…
Read more