அப்பாடா..! கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான புதிய மருந்து…. பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் திறம்பட தடுக்க முடியும் என அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மனித பாப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இந்தியாவில்…

Read more

தமிழகத்தில் இன்று(செப்-19) முதல் அனைத்து ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும்…. பெற்றோர்களே மறக்காம போங்க…!!!

பொதுவாக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் விட்டமின் ஏ சத்து அதற்கு அடுத்த ஆறு மாதங்களில்  குறைய தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்த சத்து மிகவும் குறைந்தால் குழந்தைக்கு வளர்ச்சி குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு…

Read more

நாட்டில் தீவிரமாக பரவும் புதிய காய்ச்சலுக்கு விரைவில் மருந்து…. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு….!!!

இந்தியாவின் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் H3N2 என்ற புதிய வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த வைரஸ் ஆல் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் மக்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடும் அவதிக்குள்ளாகி…

Read more

முக்கியமான பரிசோதனைகளில் தோல்வி… 34,000 மருந்து புட்டிகளை திரும்பப்பெறும் சன்ஃபார்மா நிறுவனம்…!!!!

மும்பையைச் சேர்ந்த சன்ஃபார்மா நிறுவனம் மருந்து உற்பத்தியில் தேசிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட மூலக்கூறு மருந்து குஜராத்தில் சன்ஃபார்மா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அந்த…

Read more

Other Story