ஏற்கனவே 14 வழக்கு..! கடைசில இவங்களையும் விட்டு வைக்கலையா?…. தடாலடி கைது..!
உத்திரபிரதேச மாநிலம் பட்காவ்லி என்னும் கிராமத்தில் ஸ்ரீதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த கிராமத்தின் ஊர் தலைவராக இருந்து வருகிறார். இவரது கணவர் பல்ராம் ஆவார் இவர் மீது காவல் நிலையத்தில் சுமார் 14 வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது .…
Read more