சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்…. அரோகரா கோஷம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது…

Read more

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…? பரபரப்பு…!!

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

இளைஞர்களே ரெடியா…? 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. செம ஹேப்பி நியூஸ்…!!!

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து  1 லட்சம் பேர் பங்கேற்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த உள்ளன. இது தொடர்பாக, முன்னேற்பாடு…

Read more