மணல் கொள்ளை…. தவறு செய்து விட்டோம்…. ஒப்பு கொண்ட அதிகாரிகள்…. அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தம்…. ஆட்சேபனை மனுவில் ED தகவல்.!!
நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி மீது அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என அதிகாரிகள்…
Read more