மணல் கொள்ளை…. தவறு செய்து விட்டோம்…. ஒப்பு கொண்ட அதிகாரிகள்…. அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தம்…. ஆட்சேபனை மனுவில் ED தகவல்.!!

நீர்வளத்துறை அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கூடாது என அமைச்சர் துரைமுருகனின் உதவியாளர் நிர்பந்தித்துள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி மீது அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமும் பொறுப்பு என அதிகாரிகள்…

Read more

“சட்டவிரோதமான செயல்”…. தடுக்க சென்ற போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு…..!!!!

கர்நாடகா மாநிலம் கலபுருகி மாவட்டத்திலுள்ள பீமா நதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் தடுக்க சென்றனர். அப்போது கொள்ளையர்கள் காவல்துறை அதிகாரி மீது ட்ராக்டர் ஏற்றி கொலை செய்தனர். இதையடுத்து காவல்துறை அதிகாரி என்று பாராமல் அவர்…

Read more

“விஏஓ கொலை”…. மணல் கொள்ளையை தடுக்க கலெக்டர் தலைமையில் புதிய கமிட்டி… எம்பி கனிமொழி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து…

Read more

“2 வருடங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆடு, மாடுகளை மேய்க்கும் தூத்துக்குடி விவசாயி”…. ஏன் தெரியுமா…?

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தின் விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் முறப்பநாடு பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

Other Story