ALERT: நாளை தொடங்குகிறது கனமழை…. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள்…

Read more

கேரளாவில் மஞ்சள் எச்சரிக்கை… பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்… அலெர்ட்…!!!!

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா  ஆகிய மாவட்டங்களை…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை….!!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது திரிகோணமலைக்கு கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து இன்று இலங்கை கரையை கடக்க உள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன…

Read more