ALERT: நாளை தொடங்குகிறது கனமழை…. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை….!!!!
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள்…
Read more