Breaking: விஜயை பார்க்க ஏர்போர்ட்டில் குவிந்த தொண்டர்கள்… தவெகவினர் மீது பாய்ந்தது வழக்கு… 133 வாகனங்களுக்கு அபராதம்… போலீஸ் அதிரடி..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு நேற்று பூத் கமிட்டி மாநாட்டிற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்றார். அவர் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு சென்ற நிலையில் அவருக்கு கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வைத்தே தொண்டர்கள் உற்சாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…!! 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது ஆசிரியர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பிரான்சிஸ் ஆண்டனி என்ற 50 வயது நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.…

Read more

Breaking: பிரபல அஜித் பட நடிகை பார்வதி நாயர் மீது போலீஸ் வழக்கு பதிவு…!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் அஜித்துடன் சேர்ந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் தெலுங்கிலும் நடித்து வருகிறார். கடந்த…

Read more

Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு…!!

தமிழகத்தில் கடந்த 2015-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை பெருங்களத்தூரில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு ரூ‌.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் காவல்…

Read more

Justin: எடப்பாடி பழனிச்சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது வேட்புமனுவில் சொத்து மதிப்பை காட்டியதாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-ம்…

Read more

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது வழக்குப்பதிவு…. தொடர் சறுக்களால் டென்ஷனில் ஓபிஎஸ் டீம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் வேட்பாளர்களை அறிவித்திருந்தார்கள். பாஜக வேண்டுகோளின் பெயரில் புலிகேசி நகர் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்…

Read more

“சீமான் மீது குவியும் வழக்குகள்”… ஒருவேளை கைது செய்யப்படுவாரா…? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் சீமான் வன்முறையை தூண்டும் விதமாக…

Read more

“தமிழ்நாட்டுக்கு குண்டு வைப்போம்”…. பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன்…. பாய்ந்தது வழக்கு…!!!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது‌. அதன் பிறகு தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்களை போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த…

Read more

Other Story