அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது வேட்புமனுவில் சொத்து மதிப்பை காட்டியதாக எழுந்த புகாரியின் அடிப்படையில் இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு பேரவை தேர்தலின் போது வேட்பு மனுவில் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக வழக்கறிஞர் மகலானி புகார் கொடுத்ததன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏ (1),125 ஏ(|), 125 ஏ(||) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.