பகீர்..! குழிகளை தோண்டி… பிணங்களை வைத்து போதைப்பொருள்…. அடிமையான இளைஞர்கள்…!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடககங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. “குஷ்” என பெயரிடப்பட்டுள்ள அந்த போதை பொருளானது மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. அதனை தயாரிப்பவர்கள்…

Read more

தெரியாத பெயரில் சாக்லேட், பிஸ்கட் விற்பனையா…? தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு மிக முக்கிய உத்தரவு….!!

தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுவயதிலேயே இதற்கு அடிமையாகி வருகிறார்கள் .இதனால் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது,. அதாவது போதைப்பொருள் அதிகரித்திருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள்.,…

Read more

திமுகவில் இருந்து விலக இதுதான் முக்கிய காரணம்…. பரபரப்பு குற்றசாட்டு…!!

போதைப் பொருளை கடத்துவதற்காகவே திமுகவில் அயலக அணி செயல்படுவதாக பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “திமுகவில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். கட்சியில் போதைப் பொருளை விற்று, அதன்…

Read more

#Say_NO_TO_DRUGS : ஒரு தந்தையாக…. குடும்பத்தில் ஒருவனாக கேட்கிறேன்… தமிழ்நாட்டை போதைப் பொருளிலிருந்து மீட்போம்…. நாளை கண்டன ஆர்ப்பாட்டம்… வீடியோ வெளியிட்ட இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம். இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை பற்றி நான் அறிக்கை மூலமாகவும், ஊடகப் பேட்டிகள் மூலமாகவும், சட்டமன்றத்திலும் மக்களின் கவனத்திற்கு…

Read more

தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம் தொடரும்! – அதிமுக சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்  அதிமுக சார்பில் மாபெரும்…

Read more

விடியா திமுக அரசால் தமிழ்நாட்டில் எங்கெங்கும் போதை…. நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும்…. ஸ்டாலினை கண்டித்த இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம்…

Read more

கடத்திட்டு போய் அடிச்சாங்க..! போதைப்பொருள் சப்ளை செய்த கிரிக்கெட் வீரர்…. பரபரப்பு குற்றச்சாட்டு..!!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 2021 இல்,…

Read more

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால்…. இனி குண்டர் சட்டம் தான்…. CM ஸ்டாலின் அதிரடி…!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காவல்துறை சார்பில் ‘போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர் சமூகத்திற்கு சுமையாக மாறியுள்ளனர். மாணவர்கள்,…

Read more

FLASH NEWS: இனி தமிழ்நாட்டுலயே இருக்க கூடாது: முதல்வர் உத்தரவு..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல்…

Read more

Other Story