“ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1300 கிலோ பொருள்”… பெண்கள் உட்பட 5 பேர் கைது… பட்ட பகலில் நடந்த சம்பவம்.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈரியூர் கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராமத்தில் சத்யா என்ற பெண் நடத்தி வந்த பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனையில்…

Read more

“5 வருஷமா நடந்த கொடூரம்”… பலமுறை போதைப்பொருள் கொடுத்து சிறுமியை சீரழித்த வாலிபர்… உண்மை தெரிந்தது எப்படி…? பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒரு சிறுமிக்கு பல வருடங்களாக போதை மருந்து கொடுத்து வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு…

Read more

அயன் பட பாணியில்…. வயிற்றில் வைத்து கடத்தப்பட்ட கொக்கைன்…. வசமாக சிக்கிய பெண்….!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேண்யாவை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் போதைப் பொருளான கொக்கையினை தனது வயிற்றில் வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார்…

Read more

“இது மிகப்பெரிய அவமானம்”… ஒரு மாசம் மட்டும் ஆட்சியைத் தாங்க… நாங்க ஒழிக்கிறோம்… திமுக அரசுக்கு அன்புமணி சவால்….!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கள்ளக்குறிச்சிக்கு சென்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழப்புகள் நடைபெற்ற போதிலும் முதல் அமைச்சர் இதே கருத்தைதான் கூறினார். கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசுக்கு…

Read more

இது என்ன பொம்மையா…? உள்ளே இருந்த அதிர்ச்சி பொருள்…. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்…!!

அகமதாபாத் விமான நிலையத்தில் உள்ள சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், சாக்லேட்டுகளில் மறைத்து…

Read more

அடடே சூப்பர்…! பள்ளிகள் திறந்த உடன் 3 புதிய திட்டங்கள் அமல்….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் 3 புதிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக மாணவர்களிடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொடர்ந்து நடந்து கொண்டுதான்…

Read more

விஜய், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா ஆகியோரிடம் டெஸ்ட் எடுங்க…. பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!!

பிரபல பாடகியான சுசீத்ரா சமீபத்தில் பேட்டியளிக்கும் போது பல பரபரப்பான விஷயங்களை கூறி சர்ச்சையை கிளப்பினார்.  அவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கூறியிருந்தார். இதனையடுத்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயிரத்தெருமை துறையில்…

Read more

“நடிகர் கமல் பார்ட்டிகளில் வெள்ளி தாம்பூலத்தில் போதைப்பொருள்”…. பரபரப்பை கிளப்பிய பிரபல பாடகி…!!

தமிழ் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் சர்வ சாதாரணமாக இருக்கிறது என்று பிரபல பாடகி சுசித்ரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசன் கொடுக்கும் பாட்டிகளில் எல்லாம் வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் என்ற போதைப்பொருள் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். கார்த்திக்…

Read more

பகீர்..! குழிகளை தோண்டி… பிணங்களை வைத்து போதைப்பொருள்…. அடிமையான இளைஞர்கள்…!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடககங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. “குஷ்” என பெயரிடப்பட்டுள்ள அந்த போதை பொருளானது மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. அதனை தயாரிப்பவர்கள்…

Read more

தெரியாத பெயரில் சாக்லேட், பிஸ்கட் விற்பனையா…? தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு மிக முக்கிய உத்தரவு….!!

தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுவயதிலேயே இதற்கு அடிமையாகி வருகிறார்கள் .இதனால் அசம்பாவிதங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது,. அதாவது போதைப்பொருள் அதிகரித்திருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள்.,…

Read more

திமுகவில் இருந்து விலக இதுதான் முக்கிய காரணம்…. பரபரப்பு குற்றசாட்டு…!!

போதைப் பொருளை கடத்துவதற்காகவே திமுகவில் அயலக அணி செயல்படுவதாக பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “திமுகவில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். கட்சியில் போதைப் பொருளை விற்று, அதன்…

Read more

#Say_NO_TO_DRUGS : ஒரு தந்தையாக…. குடும்பத்தில் ஒருவனாக கேட்கிறேன்… தமிழ்நாட்டை போதைப் பொருளிலிருந்து மீட்போம்…. நாளை கண்டன ஆர்ப்பாட்டம்… வீடியோ வெளியிட்ட இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம். இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை பற்றி நான் அறிக்கை மூலமாகவும், ஊடகப் பேட்டிகள் மூலமாகவும், சட்டமன்றத்திலும் மக்களின் கவனத்திற்கு…

Read more

தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம் தொடரும்! – அதிமுக சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்  அதிமுக சார்பில் மாபெரும்…

Read more

விடியா திமுக அரசால் தமிழ்நாட்டில் எங்கெங்கும் போதை…. நம் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும்…. ஸ்டாலினை கண்டித்த இபிஎஸ்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. பெற்றோர்களே, தாய்மார்களே- இன்றைய தலைமுறையினரை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முழுமையாக சீரழிக்கும் இந்த போதைப்பொருட்களில் இருந்து நாம்…

Read more

கடத்திட்டு போய் அடிச்சாங்க..! போதைப்பொருள் சப்ளை செய்த கிரிக்கெட் வீரர்…. பரபரப்பு குற்றச்சாட்டு..!!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 2021 இல்,…

Read more

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால்…. இனி குண்டர் சட்டம் தான்…. CM ஸ்டாலின் அதிரடி…!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காவல்துறை சார்பில் ‘போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும். போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர் சமூகத்திற்கு சுமையாக மாறியுள்ளனர். மாணவர்கள்,…

Read more

FLASH NEWS: இனி தமிழ்நாட்டுலயே இருக்க கூடாது: முதல்வர் உத்தரவு..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான சிறுவர்களும் இளைஞர்களும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் பழக்கத்தினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை இல்லாமல்…

Read more

Other Story