“பொய் புகாரில் போக்சோ வழக்கு”… வாலிபரின் 10 வருட சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

கோவை போத்தனூரில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 2018 ம் ஆண்டு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எங்கள் மூத்த மகளை காதலிப்பதாக ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பான…

Read more

பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்…. தலா ரூ.500 வழங்கிய நீதிமன்றம்….!!!

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இரு இளைஞர்கள் தற்போது நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புகாரளித்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படாதது தெளிவாக…

Read more

பொய் வழக்கு போடும் Stalin…. ஆனா அது பலிக்காது…. திமுகவுக்கு EPS கடும் எச்சரிக்கை…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு…

Read more

Other Story