“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…

Read more

ஆபத்தான வகையில் பைக் சாகசம்…. ஹெல்மெட் கூட போடல…. இளைஞர் கைது….!!

பெங்களூரு, தலகட்டாபுரா பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற 21 வயது இளைஞர் நேற்று ஆபத்தான வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தலைக்கவசமும் அணியாமல் இருந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் காவல்துறையினரின் கவனத்திற்கு…

Read more

பைபாஸ் சாலையில் பைக் சாகசம்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. இருவர் பலி….!!

பெங்களூரை சேர்ந்த அர்பாஸ் என்ற இளைஞன் மற்றும் மனோஜ் என்ற சிறுவன் ஆகிய இருவரும் இணைந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள பைபாஸ் சாலையில் இருவரும் பைக் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிர் திசையில் வந்த…

Read more

தளபதியின் தீவிர ரசிகர்… தவெக கொடியுடன் நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்…. பாடம் புகட்டிய போலீஸ்…. வீடியோ வைரல்..!!

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். கடந்த 22ம் தேதி, சென்னை, பனையூரில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். இது விஜயின் ரசிகர்களுக்கும், தமிழகத்தில் அரசியல் வேலையில் ஈடுபட விரும்பும் மக்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை…

Read more

இரவில் நண்பர்களுடன் பைக் சாகசம்… நொடி பொழுதில் நிகழ்த்த சம்பவம்… பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவானந்தம் மற்றும் பிரதீப் குமார். இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்களது நண்பர் பூபதி ராஜாவை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு வாகனமும் நேருக்கு…

Read more

Other Story