“கடந்த 13-ம் தேதி”… பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த சிறுமி… பயந்து நடுங்கி, யாரிடமும் பேச்சும் கொடுக்கவில்லை..! – கொடூரத்தின் உச்சம்…!

உத்தரகாண்டில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 13-ம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் மிகவும் சோர்வுடன் தனியாக அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தைகள்…

Read more

மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் இனி பிரச்சினையே இல்லை…. பணம் செலுத்த புதிய கார்டு…!!!

பெடரல் வங்கியானது நேஷனல் காமன் மொபிலிட்டி கார்ட் என்ற ஒருங்கிணைந்த டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு என்பது ரூபே காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வசதி. இது கார்டு ரீடரில் கார்டை தட்டுவதன் மூலமாக…

Read more

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்… வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும்,…

Read more

பேருந்துகளுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு…. பயணிகள் கனிவான கவனத்திற்கு…!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும்,…

Read more

வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரசு விரைவு…

Read more

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்… இதுல இவ்வளவு வசதிகளா…? அடேங்கப்பா…!!

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் பிரம்மாண்ட வசதிகளுடன் கட்டப்பட்டள்ளது. இந்த பேருந்து முனைய திறப்பு விழாவிற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்…

Read more

தமிழகத்தில் புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு எப்போது….? தேதி அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் கிட்டத்தட்ட 393.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய கலைஞர் பேருந்து நிலையம் திறப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு அதற்கான இடத்தையும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த இடத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டான…

Read more

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்… எப்போது பயன்பாட்டிற்கு வரும்…? கடுப்பில் சென்னை மக்கள்…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக சாலையை விரிவுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்…

Read more

மன்னார்குடியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ரூ.85 லட்சம் ஒதுக்கீடு… பணியை தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் நவீன முறையில் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. அதனை தொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையம் மன்னார்குடி தேரடி உள்ள நகராட்சி கலையரங்க திடலுக்கு மாற்றப்பட உள்ளது.…

Read more

Other Story