பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி… சாமி போல் வந்த வழிப்போக்கர்… குவியும் பாராட்டு…!!
தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பண்ணபுரத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் ஓட்டினார். ராஜேஷ் கண்டக்டர் ஆக இருந்தார். அந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணம்…
Read more