ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… இந்த தவறை செய்யாதீங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகள் மூலம் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கும் இது பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதனை பெறுவதற்கு ரேஷன்…

Read more

கைரேகை சரிபார்ப்பு செய்யாவிட்டால் பெயர் நீக்கப்படுமா…? நுகர்வோர் பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பு…!!

ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில்,…

Read more

BREAKING: அமைச்சரவை லிஸ்டில் இருந்து நீக்கம்….!!!

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரை வெளியே போ என கூறிய பொன்முடி, இன்று நடந்த நடப்பாண்டின் முதல் பேரவை கூட்டத்திற்கு வரவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு…

Read more

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யாவிட்டால்…. பெயர் நீக்கப்படுமா…? தமிழக அரசு விளக்கம்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கைவிரல் ரேகை சரிபார்ப்பு குறித்து மக்களிடையே குழப்பம் நிலவி வரும் சூழலில் இது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின்…

Read more

இதை செய்யாவிட்டால் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கமா….? அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து…

Read more

உடனே இதை முடிக்கவும்….! இல்லாவிட்டால் ரூ.2000 கிடைக்காது…. விவசாயிகளுக்கு வந்த புது பிரச்சினை…!!

நாட்டிலுள்ள நலிவடைந்த விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தை செயல்படுத்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில்…

Read more

நாளை தமிழகம் முழுவதும்….. ஆதார், ரேஷன் கார்டு கட்டாயம்…. மறக்காம போங்க…!!!

தமிழகத்தில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27-ந் தேதி துவங்கப்பட்டது. இந்த பணி டிசம்பர் 9-ந் தேதி வரை நடக்க உள்ளது.  2024ம்…

Read more

Other Story