9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற…. வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்….!!!!

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில்…

Read more

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் மே பத்தாம் தேதி யான இன்று மாலை மோக்கா புயல்…

Read more

HIGH ALERT: 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதியில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை,…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி..! எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு…

Read more

Other Story