20 வருடங்களுக்கு முன் காணாமல் போன இரட்டையர்கள்…. ஒருநாள் நடந்த டுவிஸ்ட்….19 வருட கோமாவில் இருந்து மீண்ட தாய்….!!!

குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள எதிர்கால கனவுகளே சிதைக்கும் அளவிற்கு பல சம்பவங்கள் நடைபெறுகிறது. 2002ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் அஜா ஷோனி…

Read more

அந்த நேரத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன்… மனம் திறந்த நடிகை இலியானா…!!

தமிழ் சினிமாவில் விஜயுடன் நண்பன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை இலியானா. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் தற்போது இவர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது பிரசவத்திற்கு பிறகு கடும் மன…

Read more

கோடியிலே ஒருத்தருக்குத்தான் இப்படி…. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்…. இணையத்தில் வைரல்..!!

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை சேர்ந்த ஹேலி கோர்டாரோ – மேத்யூ கோர்டாரோ தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 அழகான பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதுபோன்ற கருத்தரிப்புகள் “தன்னிச்சையான கருத்தரிப்பு”…

Read more

டிராக்டரில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி…. தாமதமான ஆம்புலன்ஸ்…. துரிதமாக செயல்பட்ட உறவினர்கள்…. திக் திக் நிமிடங்கள்….!!!!

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கிரண் கேசு பால்வி என்ற பெண்மணி மகாராஷ்டிரா கோலாப்பூரில் வசித்து வருகிறார். நிறைமாத கரப்பிணியான இவர் நேற்று பூதர்கர் தாலுகாவிலுள்ள திருவாடாவில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உறவினர்கள் 32 பேருடன் டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டும் குழியுமான…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. மருத்துவர்கள் செய்த மிகப்பெரிய கொடுமை..! அதிர்ச்சி சம்பவம்..!!!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி முத்துமாரி. இவர் பிரசவத்திற்காக கடந்த 22ஆம் தேதி அரசு…

Read more

whatsapp கால் வழியை…. பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள்…. நடந்தது என்ன?…..!!!!!

ஜம்மு காஷ்மீரின் கெரன் என்ற பகுதியில் உள்ள அரசு சுகாதார மையத்திற்கு பிரசவ வலியோடு வந்த பெண்ணிற்கு whatsapp கால் வழியை நல்ல முறையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரசவ வலியோடு சிகிச்சைக்காக ஒரு பெண் வந்தார்.…

Read more

Other Story