அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் இருந்து வந்த அந்த நபர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் நேற்று இரவில் ஊடுருவ முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு படையினரால் அந்நபர் கைது…

Read more

Other Story