பழனி முருகனுக்கு கொட்டும் பணமழை…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…??
பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். உள் மாநிலத்தில் இருந்து மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து கோவில் உண்டியலில் பணம், தங்க பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி…
Read more