பழனி முருகனுக்கு கொட்டும் பணமழை…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…??

பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். உள் மாநிலத்தில் இருந்து மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து கோவில் உண்டியலில் பணம், தங்க பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி…

Read more

பழனி முருகனை தரிசிக்க போறீங்களா…? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான் பக்தர்களே…!!

முருகனின் அறுவடை வீடான பழனிக்கு  நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.  பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். மலை அடிவாரத்தில் இருந்து மலை கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக ரோப்…

Read more

காசி, ராமேசுவரம் போல பழனியையும்…. புனித நகராக அறிவிக்க வலியுறுத்தல்….!!

உலகப்பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்று 3ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவில். இங்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி முருகனை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மலைக்கோவில் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனை கூட்டம், அடிவாரத்தில்…

Read more

பழனி கும்பாபிஷேகம் கோலாகலம்!…. பக்தர்களுக்கு வீட்டில் இருந்தபடி பிரசாதம்…..!!!!

தமிழ் கடவுள் முருகனின் 3-வது படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 வருடங்களுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்காக ஏற்பாடுகளும் பிரம்மாண்டம் ஆக செய்யப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு மேல் ராஜ கோபுரம், தங்கவிமானம் போன்றவற்றிற்கு…

Read more

பழனி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை…. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா….? முழு விவரம் இதோ…!!

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக திருவிழா நடைபெறும் நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் மதுரை- பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல்- கோவைக்கு சிறப்பு…

Read more

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா”…. மூலவரை தரிசிக்க 2000 பேர் தேர்வு…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கும் நிலையில், 6,000 பக்தர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட…

Read more

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ஆம் தேதி குடமுழக்கு திருவிழா நடைபெற இருப்பதால், தமிழ் கடவுள்…

Read more

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு – நிலையறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு.!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது தமிழில் மந்திரம் ஓத நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்…

Read more

Other Story