“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள்  நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… வெளிநாட்டு ஊடகங்கள் பயங்கரவாதிகள் என செய்தி போடவே இல்லை… ஓவைசி காட்டம்…!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர் ” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

“ஆபரேஷன் சிந்து”… பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை… இடிந்து தரைமட்டமான கட்டிடங்கள்… வீடியோ வைரல்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். . இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது . அதன்படி பாகிஸ்தான் மற்றும்…

Read more

“மதத்தின் அடிப்படையில் நம்மை பிரிக்க பாக்கறாங்க”… பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது… எம்பி சசிதரூர்.!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

“ஒவ்வொரு உயிர் பலிக்கும் பழிவாங்குவோம்”…. பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்கும் வரை ஓயப் போவதில்லை… அமித்ஷா அதிரடி..!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில்  நடந்த ஒரு நிகழ்ச்சியில் கடும் எச்சரிக்கையுடன் கருத்து வெளியிட்டார். “இந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட மாட்டார்கள். நாங்கள் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் பழிவாங்குவோம். இது…

Read more

“ஒருவர் கூட தப்ப முடியாது”… கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை… வேட்டையாடி இருந்த இடம் தெரியாமல் அழிப்போம்… பிரதமர் மோடி..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசாங்கம் அடுத்தடுத்து அதிரடி…

Read more

கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும்… பிரதமர் மோடி எச்சரிக்கை..!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

தொடர்ந்து ராணுவ வாகனங்களை குறிவைக்கும் தற்கொலை படை தாக்குதல்… பலியான 90 வீரர்கள்….. பாகிஸ்தானில் பரபரப்பு…!!

தென்மேற்கு பாகிஸ்தானில் ஈரானிய எல்லைப் பகுதியில் டாப்ஃடான் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவ பாதுகாப்பு படை வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில்…

Read more

Breaking: ஜம்மு-காஷ்மீரில் பயங்கர துப்பாக்கி சூடு.. 5 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள பெஹிபாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர், அவர்களை தேடும் பணியில் இறங்கினர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர்…

Read more

சொட்டு மருந்து கொடுக்கப் போனது தப்பா….? பயங்கரவாதிகள் அட்டூழியம்…. 3 போலீசார் பலி….!!

உலக அளவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவு போலியோ நோய்கள் பரவி வருகிறது. இதனை தடுக்க அவ்வப்போது சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள்…

Read more

#BREAKING : மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை – முதல்வர் பிரேன் சிங்..!!

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.. மணிப்பூரில் பாதுகாப்புபடையினருடனான சண்டையில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை…

Read more

Other Story