“நள்ளிரவில் கிராமத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்”… 23 விவசாயிகள் சுட்டுக்கொலை… பெண்கள், குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றதால் பரபரப்பு..!!!
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் போகாஹாரம், அல்கொய்தா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத குழுக்கள் நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து பல தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கொடூர கடத்தல் கும்பலான போகாஹாரம் என்னும் பயங்கரவாத குழு தற்போது நைஜீரியாவில் உள்ள கிராம…
Read more