#BREAKING : மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை – முதல்வர் பிரேன் சிங்..!!

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.. மணிப்பூரில் பாதுகாப்புபடையினருடனான சண்டையில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை…

Read more