என்னுடைய பல்லவிகளை திரைப்படத்தின் தலைப்புகளாக பயன்படுத்துகின்றனர்…. என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்வது நாகரிகம் ஆகாதா?… கவிஞர் வைரமுத்து ஆதங்கம்…!!!
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும்…
Read more