பள்ளியிலேயே 6ம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்…. சக மாணவர்கள் செய்த பயங்கரம்..!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

தனியார் கருத்தரிப்பு மையம்…. சிகிச்சைக்கு வந்த இளம்பெண் திடீர் சாவு…. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவில் வசிப்பவர் பிரபு (36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை முறையில் குழந்தை…

Read more

கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள்…. அளவிடும் பணிகள்…. துணை ஆணையருக்கு அறிக்கை….!!!

திருத்தணி முருகன் கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். இங்கு ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் போன்ற  முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இதனால்…

Read more

அனல்மின் நிலையத்தில் தீடீர் கோளாறு…. 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு…. வெளியான தகவல்….!!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது. இதே போல்…

Read more

Other Story