திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை…. பெரும் அதிர்ச்சி.!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன்…
Read more