“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

இதுதாங்க உண்மையான ஒற்றுமை….!! இந்து பக்தர்களுக்கு பொங்கல் வைக்க உதவிய முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கால் பொங்கல் வைப்பதற்காக மாநில முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மணக்காடு ஜும்மா மசூதி தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற பல வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தது. அதோடு விழாவிற்காக வந்த ஓட்டுநர்களுக்கும், தனியாக…

Read more

விவாகரத்து பெற்ற 3 நாளில் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. முன்னாள் கணவரின் லீலைகள் அம்பலம்…!!

திருவனந்தபுரம் வட்டியூர்கா என்ற பகுதி பகுதியில் முன்னாள் கணவர் தனது நிர்வாண படத்தை எடுத்து பரப்பியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னதாக விவகாரத்தை பெற்ற அந்த பெண் வீட்டின் அறையில்…

Read more

Breaking: திருவனந்தபுரத்தில் 4-வது முறையாக வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தொகுதியில் பாஜக கட்சியில் சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்டார். திருவனந்தபுரம் தொகுதியில் நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர்…

Read more

மாணவிகளின் குளியலறையில் ச்சீ சீ…. சிக்கிய காமுகன்…. நையப்புடைத்த போலீசார்..!!

பெண்கள் குளியலறையில் ரகசிய கேமராவை பொருத்தியதற்காக 37 வயது நபர் ஒருவர் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசாரால் கைது செய்யப்பட்டார். நந்தன்கோடு பகுதியில் வசிக்கும் அனில் தாஸ் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் ஒரு வாடகை…

Read more

கள்ளத்தொடர்பால் வந்த வினை…. 46 வயது கணவனை இழந்த பெண் எரித்துக்கொலை…!!

திருவனந்தபுரம் அருகே உள்ள சேங்கோட்டுகோணம் பகுதியை சேர்ந்தவர் சரிதா (46). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். சரிதாவின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனால் தாயும் மகளும் தனியாக வசித்து வந்துள்ளனர். சரிதாவுக்கும் பவுடிக்கோணம் பகுதியை சேர்ந்த பினு…

Read more

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…. தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. கேரளாவின் திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ரேகா, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும்…

Read more

ஏசியில் கோளாறு…. ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திரும்பியது..!!

துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஏசியில் கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானம் மதியம் 1:19 மணிக்கு புறப்பட்டு 3:52 மணிக்கு திரும்பியது. அனைத்து 174 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விரைவில் மற்றொரு விமானத்தில்…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

Other Story