“கள்ளக்காதலனுடன் உல்லாசத்திற்கு இடையூறு”… ஒன்றரை வயது குழந்தையைக் கொன்று சாக்கடையில் வீசிய கொடூர தாய்… எப்படித்தான் மனசு வருதோ..!!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரவி கோத்ரா மற்றும் ரமேஷ் கக்கரி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் ரதிக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதல் நாளுக்கு நாள் வளரவே ரதி அடிக்கடி தன்னுடைய…

Read more

“கதறி அழுத 3 மாத பச்சிளம் குழந்தை”… ஆத்திரத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய்… ஈவு இரக்கமே இல்லையா…?

அகமதாபாத் நகரில் மூன்று மாத குழந்தையை பெற்ற தாயே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயதான கரிஷ்மா பாகேல் என்பவர் மெகினிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் கடந்த 3…

Read more

“என்னை விட குழந்தை மீதுதான் கணவர் ரொம்ப பாசம் காட்டுறாரு”… 5 மாத பச்சிளம் குழந்தையை டிரம்முக்குள் போட்டு…. தாய் செஞ்ச கொடூரம்.. பகீர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு…

Read more

“வேலைக்கு போகாம பணம் கேட்டு என்னையே மிரட்டுவியா”..? பெற்ற மகனை உயிரோடு தீ வைத்து எரித்த தாய்… கொடூர சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடுகாடு கிராமத்தில் ஜெயந்தி (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற 27 வயது மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பாரதி (23)என்ற…

Read more

எப்படித்தான் மனசு வந்துச்சோ…!‌ “கணவன் மீது கோபம்”… 4 குழந்தைகளையும் கால்வாயில் வீசி கொலை செய்த தாய்… பரபரப்பு சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலகி கிராமத்தில் நிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பாக்யா என்ற மனைவியும் தனு (5), ரக்ஷிதா ‌(3), ஹசன், உசேன் என்கிற 13 மாத இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளது. இதில் கணவன்…

Read more

“வேறொருவருடன் உடலுறவு”… தந்தையிடம் சொன்ன இரண்டரை வயது மகள்… ஆத்திரத்தில் பெத்த குழந்தையை… தாய் செஞ்ச கொடூரம்… சிசிடிவியில் பகீர்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் முர்ஷத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆனம் என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு மகளும்  இருக்கிறார்கள். இதில் கடந்த 21ஆம் தேதி 2 1/2 வயது குழந்தை மாடியிலிருந்து கீழே…

Read more

ஆஷாவிற்கு ஏற்கனேவே 2 குழந்தை..! “3-வது தறித்த கர்ப்பம்”… மறைக்கப்பட்ட உண்மை.! போலீஸ் விசாரனையில் திடுக்கிடும் தகவல்.!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஆஷா(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஆஷா மீண்டும் கர்ப்பமானார். ஆனால் இதுபற்றி அவர் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறவில்லை. வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து கேட்டவர்களிடம் தனக்கு வயிற்றில் கட்டி…

Read more

“கள்ள உறவுக்கு இடையூறு”… 5 மாச குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரத் தாய்… கணவர் மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறு நாவலூர் பகுதியில் மணிராஜா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராதிகா (3) மற்றும் லாவண்யா…

Read more

“நீங்க பெத்த பிள்ளைங்க”… எப்படி மனசு வந்துச்சு… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… நாடகமாடிய தாய்… விசாரணையில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக சத்யா காவல்…

Read more

பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்… கலங்க வைக்கும் பின்னணி…!!!

பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கிறது. இந்த குழந்தைகளுக்கு 3 1/2 வயதாகிறது. இவருடைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த தம்பதிகளின் இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிச குறைபாடு இருந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு லேசான பாதிப்பு…

Read more

கள்ளக்காதலனோடு தாய் தனிமையில்…. பார்த்ததும் அதிர்ந்துபோன 3 வயது மகன்…. கடைசியில் நடந்த பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, தனது கணவர் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்ற போது இளம்பெண் தனது கள்ளகாதலனுடன் தனிமையில் உல்லாசமாக…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

Other Story