“என் அப்பா, என் குழந்தையை”… 8 வயது சிறுமியின் தாத்தா மீது தந்தை கொடுத்த புகார்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்..!!!
சென்னை ராணிப்பேட்டையில் 8 வயது குழந்தை வசித்து வருகிறார். இவருக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறை அதிகாரிகள் குழந்தைக்கு…
Read more