“மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு”… ரஷ்ய இராணுவத்தின் மூத்த அதிகாரி பலி… உக்ரைன் தான் காரணமா..? பரபரப்பு சம்பவம்..!!!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா நகரில், வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், ரஷ்யா இராணுவ தலைமைத் தளத்தின் இயக்கத்துறை துணை தலைவர் யரோஸ்லாவ் மொஸ்காலிக் உயிரிழந்தார். இது, ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட அடுத்த…

Read more

“பாமகவின் பிரச்சினை தீர்ந்தது”…. முடிவுக்கு வந்த ராமதாஸ் அன்புமணி மோதல்… உறுதிப்படுத்திய ஜிகே மணி… நிம்மதியில் தொண்டர்கள்…! ‌

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும், கௌரவத் தலைவராக ஜி.கே மணியும், கட்சி நிறுவனராக டாக்டர் ராமதாஸும் இருந்து வருகின்றனர். கட்சியில் உறவினர்களுக்கு பதவி வழங்கியது தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்சி…

Read more

“பாமக கட்சியின் தலைவர் நான்தான்”… அறிக்கை வெளியிட்ட அன்புமணி… என்னதான் நடக்குது…? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் நானே கட்சியின் தலைவராகவும் தொடர்வேன் என்றும் அன்புமணி செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என்றும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸ் நான்தான் பாமக கட்சியின் தலைவர் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு மருத்துவர்…

Read more

JUSTIN: ‌SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கேஎஃப்சி பெங்களூருவில் கைது… காரணம் என்ன…? அமலாக்கத்துறை அதிரடி.!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் எஸ் டி பி ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி பெங்களூரில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 28ஆம் தேதி அன்று கேரளாவில் உள்ள எம்.கே.ஃபைசி-யின் வீட்டில் நிதி குற்ற புலனாய்வு…

Read more

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் யார்…? ஜனவரி 17 -ல் வெளியாகும் அறிவிப்பு…!!

பாஜக சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். மாநிலத் தலைவரை தேசிய தலைமை மூலம் அறிவிக்கப்படும். முன்னதாக மத்திய மந்திரியில் எல். முருகன் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, விருப்ப ஓய்வு பெற்ற…

Read more

ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய்ஷா…? வெளியான முக்கிய தகவல்…!!

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் தலைவரான கிரேக் பார்கிளேயின் பதவி காலம் இந்த ஆண்டோடு நிறைவு பெற இருக்கும் நிலையில் ஐசிசியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது ஐசிசி நிர்வாகம். இதைத் தொடர்ந்து கிரேக் பார்கிளே பதவியில் நீடிக்க விருப்பமில்லை…

Read more

தேதி குறிச்சாச்சு..! லண்டன் விரையும் அண்ணாமலை… “ஆனா பாஜக தலைவர் பதவியில்”… திடீர் ட்விஸ்ட்..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இவர் சர்வதேச அரசியல் படிப்பை படிப்பதற்காக லண்டன் செல்ல இருக்கிறார். இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 3 மாதம் வரை தங்கியிருந்து படிக்க இருக்கிறார். இந்நிலையில் அண்ணாமலை லண்டன் சென்றால் தமிழக பாஜகவிற்கு புதிய…

Read more

BREAKING: தலைவராக தேர்வானார் கார்கே…!!!

I.N.D.I.A. கூட்டணி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், தலைவராக கார்கே தேர்வாகியுள்ளார். அதேசமயம்,…

Read more

ஜூலை 15: சட்டைப்பை நிரம்பாத தலைவர்…. காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்….!!

1903-ம் ஆண்டு ஜூலை திங்கள் 15ஆம் நாள் விருதுநகரில் பிறந்தவர் காமராஜர். தனது 18 வயதில் அரசியலில் ஈடுபட்ட இவர் 12 முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 4 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை…

Read more

“எங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் தலைவர்”…. காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் பரபரப்பு பேச்சு…!!!

தென்காசியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பழனி நாடார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை எளிதில் சந்திக்கலாம். காங்கிரஸ் கட்சியின்…

Read more

சற்று முன்: மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரானார் சரத்குமார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் இருக்கிறார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது சரத்குமார் மீண்டும் சமத்துவ…

Read more

கழிவுநீர் கால்வாய் பணி… விரைந்து முடிக்க நகராட்சி தலைவர் அறிவுறுத்தல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை நகரில் வளர்ச்சிப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள சி.மெ தெருவில் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர்…

Read more

Other Story