தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை… “அதள பாதாளத்திற்கு போய்விட்டது”… இது முதல் முறையல்ல… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் ஒரே நாளில் 8 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி – தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர்…
Read more