ஓட்டுப்போட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மரணம்… மரணிக்கும் தருவாயிலும் ஜனநாயக கடமை செய்ததால் நெகிழ்ச்சி…!!!

மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன்…

Read more

85 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு… வெளியான அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேர்தலில் தபால் ஓட்டுக்களை பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80-லிருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தேர்தல் விதிகள் 1961 இன் 27A பிரிவு திருத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 பீகார் சட்டசபை…

Read more

தபால் ஓட்டு பயன்படுத்துவதற்கான வயது தகுதி உயர்வு….. மத்திய அரசு அதிரடி….!!

மத்திய அரசு தற்போது தேர்தல் விஷயத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது தேர்தலில் தபால் ஓட்டுகளைப் பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80ல் இருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 80 வயது இருந்த நிலையில் தற்போது 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.…

Read more

மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்…. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!!

கர்நாடகாவில் சட்டசபைக்கான பதவிக்காலம் வருகின்ற மே 24ஆம் தேதி உடன் முடிவடைவதால் அதற்குள் தேர்தல் நடத்தி புதிய சட்டசபை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. இவர்களும் தபால் ஓட்டு போடலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு…

Read more

Other Story