சைலேந்திரபாபு-வை அனுமதிக்க முடியாது… NO… NO சொல்லி தமிழக அரசை கடுப்பாக்கிய ஆளுநர் ஆர்.என் ரவி…!!

தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க கோரி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்  ரவி நிராகரித்திருந்தார். மேலும் தமிழக…

Read more

காவேரி விவகாரம்; தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!

காவிரி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். முறைப்படி தமிழகத்திற்கு உண்டான நீரை கொடுக்க வேண்டும் என்று ஒருபுறம் தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் நமக்கே தண்ணீர் இல்லை இந்த…

Read more

BREAKING: குடித்தது கள்ளச்சாராயம் அல்ல….. டிஜிபி பகீர் தகவல்….!!!

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற14 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது விஷச்சாராயம் என்பது தடய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சாராயம் கிடைக்கவில்லை என்பதால் விஷச்சாராயத்தைதிருடி விற்றுள்ளதாக கூறிய அவர், எந்ததொழிற்சாலையில் இருந்து மெத்தனால் திருடப்பட்டது என்பது குறித்து புலன் விசாரணைநடந்து…

Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரம்… 7 ஆண்டுகள் வரை சிறை… டிஜிபி எச்சரிக்கை…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

தமிழகத்தின் அடுத்த டிஜிபி-க்கு கடும் போட்டி…. கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி பயணம்…. வெளிவரும் தகவல்….!!!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபு கூடிய விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்..? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த பிப்,.25 ஆம் தேதி சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய திருவண்ணாமலை ATM கொள்ளை…. கொள்ளையர்கள் கண்டுபிடிப்பு…!!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்ளை வழக்கில் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டு இதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரு பிரிவினர் என்பதால் தமிழகம் மட்டுமின்றி ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3…

Read more

BIG ALERT: மக்களே இதுல சிக்கிடாதீங்க…! மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திரபாபு…!!!

சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தது வருகிறார். இந்நிலையில் திருச்சி தனியார்…

Read more

Other Story