உங்க கையில ரூ.500 இருந்தா போதும், போஸ்ட் ஆபீஸில் நீங்களும் கணக்கு தொடங்கலாம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வங்கி கணக்குகளை விட போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தருகிறது. இந்த சேமிப்பு கணக்குகளில் சேமிக்கப்படும் பணத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியும் செலுத்தப்படும். இவ்வாறு செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் வங்கியின் வட்டி விகிதத்தை…

Read more

சேமிப்பு கணக்குக்கு 7.75% வட்டி… வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் எதிர்காலத்தில் பணத் தேவையை சமாளிக்க அதிக வட்டியுடன் கூடிய சேமிப்பு கணக்குகளை வங்கிகளில் தொடங்குகின்றனர். பல வங்கிகள் வாடிக்கையாளர்களை கவர வட்டி விகிதங்களை அதிகரித்தாலும் யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி கூடுதல் அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட…

Read more

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு…. வங்கிகளில் புதிய விதிமுறைகள் அமல்…!!!

பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணம், மேற்ப்படிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக தற்போது இருந்து குழந்தைகளின் பெயரில் பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். இவ்வாறு குழந்தையின் பெயரில் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் அதற்கு என்று வங்கிகளில் சில விதிமுறைகள் இருக்கிறது. அதாவது பத்து…

Read more

போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்கப் போறீங்களா…? அப்போ இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தற்போது ஏராளமான மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகளை போன்று தபால் நிலையங்களிலும் நல்ல வட்டி வருமானம் கிடைப்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தபால் அலுவலகங்களில் ஒவ்வொரு வருடமும்…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கை திறப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!!

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு இந்தியாவில் மிக பிரபலமான மற்றும் வசதியான சேமிப்புக் கணக்குகளில் ஒன்றாக திகழ்கிறது. போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்சம் (அ) அதிகபட்சமாக தங்களது கணக்கில் ரூ.500 இருப்பு வைத்திருக்கவும். நீங்கள் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்குரிய…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு…!!

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கரூர் வைசியா வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் 5 லட்சத்திற்கு உட்பட்ட தொகைக்கு 2.25 சதவீதமும், 5 லட்சம்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு….!!

தனியார் வங்கியான ஆர்பிஎல் (RBL) வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு ஜனவரி 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்களின் தினசரி இருப்பு தொகை அடிப்படையில் வட்டி…

Read more

Other Story