குட் நியூஸ்…! சுங்கச்சாவடிகள் அகற்றப்பபடும் என அறிவிப்பு…!!

I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், மத்திய அரசு கேஸ் விலையை 10 ஆண்டுகளில் ₹800 உயர்த்திவிட்டு, ₹100 குறைத்துள்ளதாக சாடினார். I.N.D.I.A…

Read more

BREAKING: சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த…

Read more

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளுக்கு பதில் புதிய நடைமுறை…. மத்திய அரசு திட்டம்…!!

நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த புதிய முறை அறிமுகமாகும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம்…

Read more

2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

சென்னை புறநகர் உள்ளிட்ட 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் ரூ.5-10 வரையிலும், ஆத்தூர் சுங்கச் சாவடியில்…

Read more

தூத்துக்குடியில் டிச.,31ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more