சீமான் ஒரு மைக் புலிகேசி, தரங்கெட்ட ஆளு… அவரைப் பற்றி நான் பேசவே விரும்பவில்லை… வருண்குமார் ஐபிஎஸ் நெத்தியடி…!!!

திருச்சி எஸ்பி-யாக இருந்த வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழி வாங்குவதாக சீமான் கூறியிருந்த நிலையில் எஸ்பி வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை…

Read more

“மைக் புலிகேசி”… என்னை சீண்டினால் வெறி வருமா இல்லையா?… டிஐஜி வருண் குமாருக்கு சீமான் பதிலடி…!!!

நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யார் இந்தியை திணித்தார்களோ அவர்களுடன் தேர்தல் வெற்றிக்காக கூட்டணி அமைத்தது யார்? திராவிட ஆட்சியில்…

Read more

“மத்திய அரசு கல்விக்கு நிதி தரலையா”..? “அப்போ உடனே இதை செய்யுங்க”… நிதி தானாக தேடி வரும்… முதல்வருக்கு ஐடியா கொடுத்த சீமான்..!!!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் தமிழக அரசுக்கு நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

“வெடிகுண்டு வீசுவீங்களா”..? பிப்.20-ம் தேதி நேர்ல வாங்க… சீமானுக்கு செம செக்… பறந்தது சம்மன்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போது சீதாலட்சுமிக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பெரியார் மண்ணில் நின்று கொண்டே…

Read more

சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?…. உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை…

Read more

பல மொழிகள் என்றால் இந்தியாவுக்கு இந்த நிலைமைதான் வரும்… சீமான் பரபரப்பு பேட்டி…!!!

திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடைபெறுகின்றது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன? வரியை மட்டும்…

Read more

அவ்வளவு ரோஷம் இருந்தா எதுக்கு தமிழ்நாட்டின் வரியை வாங்குறீங்க?… மத்திய அரசை கண்டித்த சீமான்…!!!

அவினாசியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா ஒரு தேசியம் அல்ல. அது பல தேசியங்களின் ஒன்றியம். பழமொழிகளை…

Read more

“ரெய்டு வந்துருமோன்னு பயம்”.. அதனால்தான் மத்திய அரசை எதிர்க்க தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிவில்லை… சீமான் கடும் விமர்சனம்..!!!

மத்திய அரசு மும்மொழி கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி தருவோம் என்று கூறிய நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

Read more

நடிகர் SK மீது திடீர் பாசம்… ஒரு நாள் முன்னாடியே வாழ்த்து சொன்ன சீமான்… நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய எக்ஸ் பதிவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளை பிறந்தநாள் வரும் நிலையில் அதனை முன்னிட்டு இன்று அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும்…

Read more

பிரதமரை EXAM வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னால் நீங்க ஏற்பீர்களா…? அவ்வளவு ரோஷம் இருந்தால்… சீமான் ஆவேசம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா என்பது ஒரே தேசியம் கிடையாது. பழமொழிகள் பேசும் பல்வேறு இன மக்கள் வாழும் தேசங்களின் ஒன்றியம். இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை மற்றும்…

Read more

Breaking: விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளட்டும்… ஏன் இந்தியை திணிக்கிறீர்கள்?… நாதக தலைவர் சீமான் விமர்சனம்…!!!

முன்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படாது என்று நேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாதக தலைவர் சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

Read more

“அண்ணன் மேல ரொம்ப பைத்தியமா இருந்தோம், கடைசில தான் தெரிந்தது அண்ணனே பைத்தியம்னு”… சீமானை வச்சி செஞ்ச நாதக EX. நிர்வாகி… வீடியோ வைரல்..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதங்களில் பேசி வருகிறார். சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகுகிறார்கள். அப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்…

Read more

அன்று விஜயகாந்த் முதல்வரானால் மொத்த தமிழனும் தீக்குளித்து சாக வேண்டியது தான்… இன்று மதிப்பு மிக்க மாமனிதன் கேப்டன்…. சீமான் பேசிய வீடியோ வைரல்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேப்டன் விஜயகாந்த் பற்றி ஒரு பொது மேடையில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்த நிலையில் கடந்த வருடம் விஜயகாந்த் நினைவு தினத்தின் போது அவரை மிகவும் புகழ்ந்து பேசினார். அவர் மோசமாக விமர்சித்தது மற்றும்…

Read more

அவங்கள இங்கு கொண்டு வந்தா தமிழகத்தில் யாருக்கும் மூளை இல்லை என்று நினைக்க மாட்டாங்களா?… கொந்தளித்த சீமான்…!!

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக்கழக தலைவர் தம்பி விஜய்க்கு ஜான் ஆரோக்கியசாமி…

Read more

அன்றும் இன்றும்..! இவர் அம்பியா இல்ல அந்நியனா…? அப்போது பிரபாகரன் பெரியாரை புகழ்ந்தாராம்…. இப்ப யாருன்னே தெரியாதாம்…? சொல்கிறார் சீமான்.. வீடியோ வைரல்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். அவர் பெரியார் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்வது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் கூட தொடரப்பட்டுள்ளது. இருப்பினும்…

Read more

நாட்டு மக்களுக்கே நான்தான் பாதுகாப்பு, எனக்கு எதுக்கு பாதுகாப்பு?… சீமான் பேச்சு…!!!

கோவை விமான நிலையத்தில் நேற்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் படத்தை பயன்படுத்துவதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றால் அதனை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே? அனைத்து கட்சியினரும் பிரபாகரன் படத்தை போட்டுக்…

Read more

நாங்கள் ஓட்டு பிச்சை எடுக்கிறோம் என்றால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?… அண்ணாமலையை தாக்கிய சீமான்…!!!

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த மக்களுக்காக தான் நான் களத்திற்கு வந்துள்ளேன். நான்தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு. எனக்கு யாரிடம் இருந்தும் பாதுகாப்பு தேவையில்லை. காமராஜர் முதல்வராக…

Read more

“தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற பெரியார் தான் காரணம்”… சுயமரியாதையாக வாழ கத்துக் கொடுத்தது அவர்தான்… சீமான் புகழாரம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். அதாவது பெரியார் பாலியல் இச்சை வரும்போது தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாகவும், சமூக நீதி, பெண்ணுரிமை போன்றவைகளுக்கும் பெரியாருக்கும்…

Read more

“அடுத்தடுத்து கொல்லப்படும் சமூக ஆர்வலர்கள்”… மிரட்டல் விடுக்கும் திமுக அமைச்சர்… போலீசாரே குற்றத்தை மறைக்கிறாங்க… கொந்தளித்த சீமான்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனையை தட்டி கேட்டதற்காக வாலிபர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் போலீசார் அதனை மறுத்து முன்விரோதத்தின் காரணமாகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதாக விளக்கம் கொடுத்தனர். இந்த சம்பவத்திற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

“விஜய்க்கு ஒய்‌ பிரிவு பாதுகாப்பா”..? இந்த நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு… சீமான் தடாலடி…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த நாட்டில் எனக்கு…

Read more

அவர்களுக்கு தான் அது தேவை…. ஆனால் எனக்கு?…. விஜய்க்கு அளித்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் பதில்…!!

நாட்டிலுள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒய், இசட் என்று பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று…

Read more

சீமானுக்கு செக்… பிரபாகரன் போட்டோவை பயன்படுத்தக்கூடாது.. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!

சமீபத்தில் விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனுடன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேர்ந்து இருப்பது போல எடுக்கப்பட்ட போட்டோ இணையதளத்தில் வைரலானது. இது சீமான், பிரபாகரனை சந்தித்தபோது எடுத்த போட்டோ என்று பலரும் கூறினர். இந்நிலையில் அந்த புகைப்படத்தை எடிட்…

Read more

நான் தமிழ்நாட்டின் CM ஆவேன்.. அப்போ நான் சொன்னது பொய்யின்னு தைரியமா சொல்ல முடியுமா..? சீமான் சவால்..‌!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்றும் அப்போது நான் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பொய் என்று கூறி நீ சிரி பார்க்கலாம் என்று சவால் விடும் விதமாக பேசியுள்ளார். இது பற்றி ஒரு…

Read more

“காதலுக்காக யாரும் சாகக்கூடாது”… காதலிக்காமலும் சாகக்கூடாது… உலகில் காதல்தான் எல்லாமே… சீமான் போட்ட எக்ஸ் பதிவு… செம வைரல்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு போட்ட x பதிவு தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, உலகை அழிக்கும் ஆயுதம் ஆயிரம் உண்டு; ஆனால் உலகை உருவாக்கும்…

Read more

எங்க காலேஜ் வாசல்லயே அந்த கடை உண்டு.. “நாங்க குடிச்சிட்டு தான் உள்ளேயே போவோம்”… சீமான் சர்ச்சை பேச்சு… குவியும் கண்டனங்கள்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு பொது மேடை நிகழ்ச்சியின் போது காலேஜ் படிக்கும் போது கள்ளு குடிப்பேன் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது எங்க  பெரியப்பா எங்க காலேஜ் வாசலில் கள்ளு கடை வைத்திருப்பார். நாங்க காலேஜுக்கு போகும்…

Read more

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமி வழக்கு…. பிப்ரவரி 19ஆம் தேதி தீர்ப்பு… நீதிபதி உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை எதிர்த்து சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…

Read more

“நான் வடிவேலுவை செல்லம்ன்னு தான் கூப்பிடுவேன்”… அத பாத்து தான் பிரகாஷ்ராஜ் பேசுனாரு… அந்த பிட்டு என் பிட்டு… சீமான்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நடிகை திரிஷாவை செல்லம் செல்லம் என்று அழைக்கும் வசனம் மிகவும் ஃபேமஸ். இந்நிலையில் நாம்…

Read more

யாரு பார்த்த வேலை டா இது…! சீமான் மட்டும் இந்த வீடியோவை பார்த்தால்… இருந்தாலும் ரொம்ப ஓவர் பா…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி அவதூறாக பேசுகிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். அதன் பிறகு நாம் தமிழர் கட்சியில் இருந்து…

Read more

“நான் சின்ன பையன்”.. என் கூட சண்டைக்கு முரட்டு ஆள இறக்கி விட்டாங்க… ஓடி ஓடி கடைசில ஜெயிச்சுட்டேன்… சீமான் சொன்ன கராத்தே கதை திரைப்பட சீன்-ஆ.? வீடியோ வைரல்.!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எப்போதோ மேடையில் பேசிய வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் கலாய்த்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, என்னை கராத்தே போட்டிக்கு அனுப்பி வச்சாங்க. அப்போ நான் ரொம்ப ஒல்லியா சின்ன பையனா இருந்தேன். நான்…

Read more

“எங்க அரசியல் வேற”… சட்டசபை தான் டார்கெட்… ஆனா சீமான் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல்னு நினைக்கிறாரு… தவெக விளாசல்..!!!

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராக இருப்பவர் சம்பத்குமார். இவரிடம் சீமான் விஜய்க்கு பணம் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் அழைத்து…

Read more

என் கிட்ட காசு இல்ல ஆனா மூளை இருக்கு… “பணக்கொழுப்பு அதிகமா இருந்தா இப்படித்தான் செய்வாங்க”… விஜயை கிழித்தெறிந்த சீமான்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது, கத்திரிக்காய் என்று  தாளில் எழுதினால் பயன் கிடைக்காது நிலத்தில் இறங்கி விதை…

Read more

“இதெல்லாம் பணக்கொழுப்பு” விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் கலாய்..!

பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இது எல்லாம் நடக்கும் என்று விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி…

Read more

தவளை தன் வாயால் கெட்ட கதையா சீமானின் கதை இருக்கு… கடுமையாக விமர்சித்த தமிமுன் அன்சாரி..!

பெரியாரை விமர்சித்ததால் ஈரோடு மக்கள் சீமானை நிராகரித்துள்ளார்கள் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி,  தமிழகத்தில் 20% வாக்காளர்கள் யார் தனித்து நின்றாலும் மாற்று அணியை ஆதரித்தாலும் அவர்களை ஆதரிக்கிறார்கள்.…

Read more

பெரியாரை பற்றி பேசினால் இனி உங்களுக்கு அது தான் நடக்கும்…. சீமானை எச்சரித்த குடந்தை அரசன்..!

இப்படியே பெரியாரைப் பற்றி பேசினால் இன்னும் கொஞ்ச நஞ்சம் இருப்பவர்களும் நாதக கட்சியை விட்டு போய் விடுவார்கள் என்று குடந்தை அரசன் பேசியுள்ளார். விடுதலை தமிழ் புலிகள் கட்சியை நிர்வாக தலைவர் குடந்தை அரசன் பேசுகையில், “நாம் தமிழர் கட்சியை ஈரோடு…

Read more

பெரியார் தான் வேண்டுமென்றால் என்னை விட்டு போகலாம்… சீமான் அதிரடி..!

என்னை பின்பற்றுபவர்கள் பெரியார் தான் வேண்டுமானால் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று சீமான் பேசியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் கருத்தை கூறுவதற்கு ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று புலம்புவதற்காக 40 பேரை மக்கள்…

Read more

இதுவே ஓவர்னு சொன்னா எப்படி..? பெரியாரை எதிர்க்க இதுதான் காரணம்… புதிய கதை சொல்லும் சீமான்..!

நான் இப்போதுதான் பெரியாரை பத்தி பேச தொடங்கியிருக்கிறேன் இதுவே ஓவர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான் என்று சீமான் பேசியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட்…

Read more

“கேவலமாக பேசும் சீமான் ஒரு மனிதராகவே இருக்க முடியாது”… எம்எல்ஏ விசி சந்திரகுமார் பரபரப்பு பேட்டி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரான வி.சி சந்திரகுமார் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,…

Read more

“நான் புலி”… நாய் நரி கிடையாது… வீரமும் துணிவும் தனித்து நிற்பவர்களுக்கு தான்… கூட்டத்தோடு நிற்கும் கோழைகளுக்கு அல்ல… சீமான்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை திருச்சியில் சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அனைத்துக் கட்சிகளையும் எதிர்ப்பவன். அப்படி இருக்கும்போது அதிமுகவும் பாஜகவும் நான் ஜெயிக்க வேண்டும் என்று எப்படி விரும்புவார்கள். அவர்களுடைய ஓட்டுகள் எனக்கு விழுந்தது என்று…

Read more

“இன்னும் 1000 தான் தேவை”… நான் வளரனும்னு அதிமுகவும், பாஜகவும் விரும்புவார்களா…? சீமான் கேள்வி…!!!

திருச்சி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அரசு இயந்திரம் திமுக வேட்பாளருக்கு தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்தது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டெபாசிட் தக்க வைக்க இன்னும் ஆயிரம் வாக்குகள் தான்…

Read more

சீமானுக்கு செக்…! பிப்ரவரி 14-ல் நேரில் வந்தே ஆகணும்… பறந்தது சம்மன்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். அவர் பேசுவது சமுதாயத்தில் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டுவது போல் இருப்பதாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இதிலிருந்து நேரில் ஆஜராக விலக்கு…

Read more

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான்… நேரில் ஆஜாராக வடலூர் போலீசார் சம்மன்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு வடலூர் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். சமூகத்தில்…

Read more

பிரபாகரனே சொன்னாலும் நான் பெரியாரை ஏற்க மாட்டேன்… நாதகவிலிருந்து என் தம்பிகள் விலகி செல்லலாம்… சீமான் அறிவிப்பு…!!!

திருச்சி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,இடைத்தேர்தலில் பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் எனக்கு தான் ஓட்டு போட்டார்கள் என்று நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள். அவர்கள் நான் வளர வேண்டும் என்று விரும்புவார்களா. அப்படி எனில் விக்கிரவாண்டி…

Read more

8 வருஷத்துக்கு முன்னாடியே சீமான் இப்படி தான்…. முன் கூட்டியே கணித்த நபர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதமாக பேசி வருகிறார். அவர் பெரியாரைப் பற்றி சர்ச்சையாக பேசுவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு…

Read more

“சீமான் ரொம்ப ஓவரா பேசிட்டார்”… அதுவும் ஒரு மாதிரி ஆபாசமாக போய்விட்டது… நாதக தோல்வி குறித்து அண்ணாமலை பேட்டி…!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கட்சியில் வேட்பாளர் விசி சந்திரகுமார் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்த வெற்றியை திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…

Read more

“பள்ளியறை எங்கும் பாலியல் கரைகள்”… ஒன்னா ரெண்டா… வேடிக்கை பார்க்கும் திமுக அரசு… அல்வா சாப்பிடும் முதல்வர்… லிஸ்ட் போட்ட சீமான்… பரபரப்பு அறிக்கை..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக அரசுக்கு காரணம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்! கிருஷ்ணகிரி…

Read more

“திருநெல்வேலி அல்வாவை அலட்சியமாக சாப்பிடுகிறார்”… இது வேதனையின் உச்சம்… முதல்வர் ஸ்டாலினை விளாசிய சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தலைவிரித்து ஆடும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் எதைப் பற்றியும் கவலைப்படாமல் திருநெல்வேலி அல்வாவை ருசித்து சாப்பிடுவது வேதனையின்…

Read more

வழக்கை எதிர்கொண்டால்தான் சீமான் இப்படி பேசுவதை நிறுத்துவார்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இனத் துரோகி மற்றும் தேசத் துரோகி என்று வன்முறையை தூண்டும் வகையில்…

Read more

சீமானுக்கு செம செக்… நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால் தான் நிதானம் வரும்… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றிய சர்ச்சைக்குரிய  வகையில் பேசி வருகிறார். அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் சீமானுக்கு எதிராக போராட்டங்கள் கூட வெடித்தது. இருப்பினும் சீமான் தொடர்ந்து கலவரத்தை தூண்டும்…

Read more

நான் சீமானை பத்தி பிரச்சாரத்துல பேசவே இல்ல… ஆனா அவரோட நோக்கமே இதுதான்…

இவ்வளவு நாளாக அமைதியாக இருந்த சீமான் இப்போ எதுக்கு இப்படி பேசுறாரு என்று ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பத்திரிகை வாயிலாக தொலைக்காட்சி வாயிலாக…

Read more

நாதக கட்சிக்கு ஓட்டு போடலன்னா 2000 ரூபாயா..? எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது… திமுகவை வெளுத்து வாங்கிய சாட்டை துரைமுருகன்..!

நாம் தமிழர் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். சாட்டை துரைமுருகன் பேசியதாவது, “2016 கட்சி தேர்தலில் நின்ற பிறகு எந்த ஒரு தேர்தலையும் நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கல. தேர்தலை புறக்கணிப்பது என்பது மக்களை…

Read more

Other Story