சமூக நீதி…. திமுக, அதிமுக ஒரே கருத்தில் இருக்கும்…. தன்னுடன் சேரும் கட்சிகளை நீர்த்துப்போக செய்வது பாஜகவின் வேலை…. திருமாவளவன் பேட்டி.!!

மக்களவையில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் சிதம்பரம் மற்றும்  விழுப்புரம் மக்களவை தொகுதிகளில் களம் காண்கிறது விசிக.…

Read more

நடராஜர் பெருமாள் கோவிலில் 4 நாட்கள் கனக சபையில் ஏற பக்தர்களை அனுமதிக்க முடியாது : தீட்சிதர்கள்.!!

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் 4 நாட்கள் கனக சபையில் ஏற பக்தர்களை அனுமதிக்க முடியாது என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் பெருமாள் கோவில் ஆகாய ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த…

Read more

தீட்சிதர்களுக்கு எதிராக கோஷம்…. சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரும் பதற்றம்….!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சிலர் இன்று கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர், சங்பரிவார் அமைப்புகள் அங்கு கூட்டமாக வந்து இவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத்…

Read more

சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரம்: இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை….!!

சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் டெல்லி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று மாலை அதிகாரிகளுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் அவர், தீட்சிதர்களிடம்…

Read more

Other Story