“பாகிஸ்தானை கைவிட்ட உலக வங்கி”… ரூ‌.8542 கோடி கடன் வழங்கி உதவிய IMF…. அமெரிக்காவின் பங்கு ரொம்ப பெருசாம்… 2-க்கும் வித்தியாசம் தெரியுமா..?

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உலக வங்கி பாகிஸ்தானுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டது. அதாவது இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் இதற்கு உலக வங்கியை பாகிஸ்தான் நாடியது. அப்போது உலக வங்கியை நடுவர்…

Read more

Breaking: பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி கடன் உதவி… “இதை பயங்கரவாதத்திற்கு தான் பயன்படுத்துவாங்க”… IMF-க்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவுகிறது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் மூலம் தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்ததால் தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை…

Read more

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை…. திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாணய நிதியம்….!!

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

இந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்… சர்வதேச நாணய நிதியம் கணிப்பு…!!!

சர்வதேச நாணய நிதியம் தற்போது உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை 5.9 சதவீதமாக சர்வதேச நிதியம் குறைத்துள்ளது. இதற்கு முன்னதாக இந்திய…

Read more

“எங்களுக்கு வேறு வழியில்லை”…. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் குறித்து…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இதனால் அந்நாடு உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடமும் பாகிஸ்தான் கடன் கேட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நிதி அமைச்சருடன்…

Read more

மந்த நிலையில் உலக பொருளாதாரம்….. சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை…!!!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரமானது இந்த வருடத்தில் மந்தமான நிலைக்குச் செல்லும் என்று எச்சரித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதிய தலைவராக இருக்கும் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக பொருளாதாரம்  தொடர்பில் தெரிவித்ததாவது, சீனா, ஐரோப்பிய யூனியன்…

Read more

Other Story