கூடுதல் ரயில்களை இயக்க உத்தரவு…. பயணிகளுக்கு நல்ல செய்தி…!!

ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வதால் ரயில்வே கோட்ட அலுவலர்களுக்கு தெற்கு ரயில்வே புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு நிறுத்தத்திலும், ரயில் நிற்கும் நேரத்தை…

Read more

EPS தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு…. சோகம்…!!

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் எடப்பாடி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற நடுவக்குறிச்சியைச்…

Read more

#BREAKING : பரபரப்பு..! கேரளா பல்கலைகழகத்தில் இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு.!!

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் களமச்சேரியிலுள்ள குசாட் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைகழக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 மாணவர்கள் பலி ஆகியுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…. தெற்கு ரயில்வே கொண்டுவந்த சூப்பர் முடிவு…!!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில்  பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வாரம் ஒருமுறை,…

Read more

BIG BREAKING: பயங்கர சோகம்…. கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி…!!!

ஏமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சார்பில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிதியுதவியை பெற ஏராளமான…

Read more

BREAKING: நல்ல நாளில் நடந்த கொடூரம்…. 2 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மகர சங்கராந்தி பண்டிகை தினமான இன்று துயரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மகாநதி ஆற்றின் நடுவில் சிங்கநாத் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் நடைபெறும் மகர சங்கராந்தி விழாவினை காண நதியின் விழாவினை காண லட்சக்கணக்கான மக்கள்…

Read more

Other Story