தமிழக கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறையில் காலிப்பணியிடங்கள் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விரைந்து நிரப்பப்படும் என்றும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த ஆண்டு ரூ.16 ஆயிரத்து 500…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. கூட்டுறவுத்துறை எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று இல்லத்தரசிகளுக்கு 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூலை 20 முதல் டோக்கன் வழங்கும் பணியானது ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது. இதற்கிடையில் கடந்த சில…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இதையெல்லாம் விற்கக்கூடாது…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

“தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு பணத்தை வாங்காத மக்கள்”…. அரசுக்கு ரூ. 43.96 கோடி மிச்சம்…. கூட்டுறவு துறை தகவல்…!!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் ஆயிரம் பரிசை வாங்கி சென்ற நிலையில்…

Read more

பொங்கல் பரிசு வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை….. கூட்டுறவுத்துறை அமைச்சர் உறுதி…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

Other Story