Viksit Bharat : விக்சித் பாரத் வாட்ஸ்அப் செய்திகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!!

விக்சித் பாரத் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் என பொருள்படும் திட்டம் பற்றி மக்களுக்கு மத்திய அரசின் ஐடி அமைச்சகம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. தேர்தல் விதி அமலுக்கு…

Read more

தினமும் காலை 11 மணிக்குள் அனுப்பனும்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிய உணவு வழங்கப்படும் வேளையில் சத்துணவின் தரம் குறித்து அறிக்கை ஒன்றை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தினமும் சமர்ப்பிக்க வேண்டும்…

Read more

BREAKING Alert: வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்படும்…!!

மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் நோக்கில் சில விஷமிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். எனவே, குறுஞ்செய்தியில் வரும் எண்ணை யாரும்…

Read more

மக்களே…! உங்க போனில் இந்த SMS வந்ததா….? குழப்பம் வேண்டாம்… வெளியான முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் உள்ள சில மொபைல் பயனர்களுக்கு நேற்று(வியாழக்கிழமை)மதியம் “அவசர எச்சரிக்கை” என்ற செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தி எதற்காக வந்தது என்று பயனர்கள் குழம்பியுள்ளார்கள். இருப்பினும், இது மத்திய அரசால் அனுப்பப்பட்டது என்றும், அவசரகால சோதனையின் ஒரு பகுதியாக…

Read more

“வாங்காத பொருளுக்கு SMS அனுப்பினால்” இதுதான் நடக்கும்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

Other Story