மது போதையில் தகராறு… ஆத்திரத்தில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பின் நடந்த சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குழிக்கோடு வண்டாவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த ஹரிதாஸ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா (48) என்ற மனைவியும், 2 மகள்களும் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.…

Read more

தீவிர பிரச்சாரம்…! தமிழில் பேச முடியவில்லை… மந்திரி அமித்ஷா வருத்தம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வாகனத்தில் ரோடு ஷோ சென்றார். அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது,…

Read more

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம்… 2022-ல் எத்தனை பேர் பார்வையிட்டு இருக்காங்க தெரியுமா..??

பிரபல சுற்றுலா தலமாக கன்னியாகுமாரி திகழ்கின்றது. இங்கே விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதில் குறிப்பாக கடலில் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு…

Read more

அரசு கல்வெட்டுல கவுன்சிலர் பெயர் இருக்கணும்… மாநகராட்சி கூட்டத்தில் அவமதித்த மேயர்… பாஜக-வினர் உள்ளிருப்பு போராட்டம்..!!!

அரசு கல்வெட்டு கவுன்சிலர் பெயர் இடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாநகராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர்,…

Read more

Other Story