CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு….. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUETதேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வில் பல கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் அவை…

Read more

கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

44 மத்திய பல்கலைக்கழகங்கள், 31 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 168 பல்கலைக்கழகங்கள் க்யூட் நுழைவுத்தேர்வை பின்பற்றி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 12 கடைசி தேதிதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மார்ச்…

Read more

GPAT 2023 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய தேர்வு முகமை GPAT 2023 நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டி உள்ளது. இந்த தேர்வு முதுகடை பார்மசி படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு. நடப்பு ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கு…

Read more

ஹேப்பி நியூஸ்…! EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு…

Read more

டான்செட், சிஇஇடி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ….!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) வருடம் தோறும் நடத்தப்படும். இந்த நுழைவு தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, ஏஎம்டெக், எம்ஆர்க்,…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க பிப்ரவரி 24 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு?… வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான கால அவகாசம் இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட…

Read more

தேசிய தகுதித்தேர்வு…. ஜனவரி 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. UGC அறிவிப்பு….!!!!

தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தற்போது கால…

Read more

Other Story