காலக்கெடு நீட்டிக்கப்படாது…. SSC எச்சரிக்கை அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து 968 பணியிடங்களையும் நிரப்புவதற்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு ஏப்ரல் 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் முன்கூட்டியே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எக்காரணம்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் 10 வரை கெடு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது வருமானம் குறித்த self declaration ஐ சமர்ப்பிக்க வேண்டுமென கருவூல கணக்கு துறை அறிவித்துள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்களின் கணக்கில் புதிய வரி விதிப்பு முறையில் ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி தானாக…

Read more

UPI பயன்படுத்துவோருக்கு வந்தது புது ரூல்ஸ்…. உடனே இதை செஞ்சிடுங்க…. டிச-31 வரை காலக்கெடு…!!

யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது phonepe, google pay ,போன்ற அனைத்து வங்கி மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளும் கடந்த ஒரு வருடத்தின் செயல்படாத யுபிஐ ஐடிகளுடன் வேலை செய்வதை நிறுத்தப் போவதாக தகவல்…

Read more

இன்னும் 36 மணி நேரம் மட்டுமே…. உடனே மாத்திடுங்க மக்களே…. ரூ.2000 நாட்டுக்கு நாளையுடன் குட் பை…!!

ரூ.2,000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் நாளை செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. இதனை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளவும், டெபாசிட்…

Read more

இன்றே கடைசி நாள்… இதை செய்யாவிட்டால் சம்பளம் கிடைக்காது…. 100 நாளை வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

100 நாள் வேலை செய்வோருக்கு வந்தது புதிய சிக்கல்…. ஆகஸ்ட்-31 க்கு பிறகு டைம் கிடையாது..!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிக்கப்படுமா…? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய்…

Read more

செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின்…

Read more

BIG ALERT: இதுவே இறுதி வாய்ப்பு…. இன்றோடு காலக்கெடு முடிவடைகிறது…. உடனே போங்க…!!

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக. 2023 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  பான் -ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதிக்குள் முடிகிறது. முதலில்…

Read more

EPFO: ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?…. முக்கிய கோரிக்கை…..!!!!

நாட்டில் அதிக வருங்கால வைப்புநிதி ஓய்வூதியங்களை கோருவதற்கான கூட்டு விருப்பங்களை சமர்பிக்க, ஜூன் 26-ம் தேதி வரை காலகெடு வழங்கியிருக்கிறது. எனினும் பல்வேறு முதலாளிகள் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று பணியாளர்…

Read more

ரேஷன் அட்டை இருக்கா…? அப்போ இது உங்களுக்குதான்…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது…

Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி முன்னதாக…

Read more

Other Story