இதுக்குதான் யாருக்கு ஓட்டு போட்டோம்னு வெளியில சொல்லக்கூடாது…. ஈரக்குலை நடுங்கவைத்த சம்பவம்….!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 74 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. இது ஒருபுறம் இருக்க இதற்கு முன் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவில் இந்த…

Read more

நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க….? செல்போன் அழைப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் பெரும்பாலானோர் செல்போனுக்கு வந்த அழைப்பில், ‘நீங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள்?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து…

Read more

ஒருமுறை பட்டனை அழுத்தினால் BJP-க்கு 2 ஓட்டு…. பரபரப்பு புகார்…!!!

கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்., கம்யூ., புகார் அளித்தன.…

Read more

காலையிலேயே ஓட்டு போட்டுறுங்க…. இல்லன்னா அது நடக்கும்…. எச்சரித்த பிரேமலதா….!!

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. சில மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் பல மாநிலங்களில் பல்வேறு கட்டமாகவும் நடைபெறுகிறது . வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் 4ஆம் தேதியில்…

Read more

தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்….. கிராம மக்கள் அறிவிப்பு…!!

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை ஐனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் சர்வாதிகாரமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பரந்தூர் புதிய…

Read more