IPL வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஹைதராபாத்…. வருந்தும் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் (113/10) படைத்துள்ளது. ஐபிஎல் இறுதி போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியல் பின்வருமாறு, சென்னை சூப்பர் கிங்ஸ் 125-9(மும்பைக்கு எதிராக 2013), ரைசிங் புனே…

Read more

Qualifier 2: RR – RCB அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை… அனல் பறக்கும் ஸ்டேடியம்….!!!

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இறுதி போட்டிக்கான குவாலிஃபையர் 2 சுற்றில் RR – RCB அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரண்டு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர்…

Read more

நேற்றைய ஆட்டத்தில் தோனி செய்த தவறு இதுதான்…. வருந்தும் ரசிகர்கள்….!!!

2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தொடரை விட்டு சிஎஸ்கே வெளியேறியது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்தப் போட்டியில் தோனி செய்த பெரிய தவறு என்னவென்றால்…

Read more

CSK vs RCB இடையே வாழ்வா சாவா போட்டி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

CSK மற்றும் RCB இடையேயான நாக் அவுட் ஐபிஎல் போட்டி வருகின்ற மே 18ஆம் தேதி பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெறும். ஏனென்றால் கொல்கத்தா…

Read more

IPL: இன்று தோற்றால் வீட்டிற்கு தான்…. நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிஇன்று தோல்வியை தழுவினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்த அணி 10 புள்ளிகள் உடன் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஆனால் தொடர்…

Read more

IPL: கோலியை பின்னுக்கு தள்ளி…. புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா…!!!

DC- க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் MI வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் DC- க்கு எதிராக அதிக ரன்கள் குவித்த…

Read more

போலி இணையதளம் தொடங்கி ஐபிஎல் டிக்கெட் மோசடி… ரசிகர்களே உஷார்…!!!

ஐபிஎல் டிக்கெட் விற்பதற்காக போலி இணையதளம் உருவாக்கி ரசிகர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு இடங்களில் நடந்த லீக் போட்டிகளை…

Read more

ஐபிஎல் இறுதி போட்டி ஒத்திவைப்பு…. இன்று இரவு 7.30 மணிக்கு…. ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

கன மழை காரணமாக ஐபிஎல் இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு முன்பு மழை நிற்காமல் பெய்ததால் ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக்…

Read more

தமிழகம் முழுவதும் உத்தரவு: C.M ஸ்டாலின் அரசு அதிரடி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.பி ஆக இருக்கக்கூடிய பகலவன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் டிஐஜியாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல சென்னையின் தி.நகர் டிசி பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் சைபர் க்ரைம்ல இருந்த பாஸ்கரன், தற்போது எஸ்பி ரேஞ்சுக்கு…

Read more

Other Story