கன மழை காரணமாக ஐபிஎல் இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு முன்பு மழை நிற்காமல் பெய்ததால் ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அகமதாபாத் மைதானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்து ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மழை தொடராமல் இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் இறுதி போட்டியில் மோத உள்ளனர்.
ஐபிஎல் இறுதி போட்டி ஒத்திவைப்பு…. இன்று இரவு 7.30 மணிக்கு…. ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“இனி என்னிடம் அட்வைஸ் கேட்காதே”…. கேப்டன் ருதுராஜிடம் கரராக கூறிய தோனி… ரகசியத்தை உடைத்த பத்ரிநாத்…!!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டமாக இருப்பதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreMI அணி வீரர் இஷான் கிஷனுக்கு அபராதம்… பிசிசிஐ உத்தரவு….!!!
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி சம்பளத்தில் பத்து சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறு மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் இஷான் கிஷனுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. DC அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பயரின் முடிவை கிஷன் எதிர்த்ததை தொடர்ந்து நடத்தை விதி…
Read more