கன மழை காரணமாக ஐபிஎல் இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு முன்பு மழை நிற்காமல் பெய்ததால் ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அகமதாபாத் மைதானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்து ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மழை தொடராமல் இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் இறுதி போட்டியில் மோத உள்ளனர்.
ஐபிஎல் இறுதி போட்டி ஒத்திவைப்பு…. இன்று இரவு 7.30 மணிக்கு…. ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
தொடர் வெற்றி…. “RCB FINAL செல்வது உறுதி” வெளியான ரிப்போர்ட்….!!
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) அசல் எட்டு அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் முக்கியமான அணியாக திகழ்ந்து வருகிறது. 15 வருடங்களாக விளையாடி வரும் போதும் பல வெற்றிகளை பெற்று பல சாதனைகளுக்கு சொந்தம்…
Read more“நீங்கள் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் முதலில் மதிக்க கத்துக்கோங்க”… ரோகித், சூர்யகுமாரை விளாசிய சேவாக்…!!
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களில் அவுட்…
Read more