ஐபிஎல் டிக்கெட் விற்பதற்காக போலி இணையதளம் உருவாக்கி ரசிகர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு இடங்களில் நடந்த லீக் போட்டிகளை வீரர்கள் அருகே இருந்து பார்க்கலாம் என்றும் தள்ளுபடி விலையிலான டிக்கெட் என்றும் விளம்பரப்படுத்தி இந்த இணைய மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி இணையதளம் தொடங்கி ஐபிஎல் டிக்கெட் மோசடி… ரசிகர்களே உஷார்…!!!
Related Posts
4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!
1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…
Read moreகவனமா இருங்க : “ CSK VS PBKS “ 33 டிக்கெட் பறிமுதல்…. 13 பேர் கைது…!!
1. போட்டி விவரங்கள்: சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்)க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடியது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர் பட்டாளம் மைதானத்திற்கு வருகை தந்தனர். 2. சட்டவிரோத டிக்கெட் விற்பனை எச்சரிக்கை: போட்டிக்கான…
Read more