ஐபிஎல் டிக்கெட் விற்பதற்காக போலி இணையதளம் உருவாக்கி ரசிகர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு இடங்களில் நடந்த லீக் போட்டிகளை வீரர்கள் அருகே இருந்து பார்க்கலாம் என்றும் தள்ளுபடி விலையிலான டிக்கெட் என்றும் விளம்பரப்படுத்தி இந்த இணைய மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே ரசிகர்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி இணையதளம் தொடங்கி ஐபிஎல் டிக்கெட் மோசடி… ரசிகர்களே உஷார்…!!!
Related Posts
அடுத்த 4 நாட்கள்…. “RCB க்கு வந்த புது சோதனை” வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்…!!
CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று கனமழைக்கும் நாளை முதல் நான்கு நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்பு என இந்திய வானிலை…
Read more“இதை செய்தால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்”…. சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் அறிவுரை…!!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 2-வது தனியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் போராடி கோப்பையை வென்றால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்…
Read more