அதில் இந்தியா 6-வது இடத்தில்….. பிரதமர் மோடி பெருமிதம்…!!!

டெல்லியில் பாரத் மண்டபத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தொழில் வளர்ச்சி கவுன்சில்கள் இணைந்து நடத்தும் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,…

Read more

அப்படி போடு…! களைகட்டிய ஆயுத வியாபாரம்… நாட்டில் முதல்முறையாக SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி…‌!!!

இந்தியாவில் முதல் முறையாக தற்போது SNIPER ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. அதாவது பெங்களூரில் SSS defence என்ற பிரபலமான ஆயுத நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்…

Read more

பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!

பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா டன் ஒன்றுக்கு 1200 டாலர் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அமல்படுத்தியதாக அரசு அறிவித்துள்ளது. உலகின் மிக அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியா, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு உள்நாட்டு விலைகளை கட்டுக்குள்…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதிக்கு தரச்சான்று அவசியம்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து…

Read more

Other Story